காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்: கண்ணீரில் மூழ்கியது கிளிநொச்சி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திய போராட்டத்தினால் கிளிநொச்சியே கண்ணீரில் மூழ்கியது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகியது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்து … Continue reading காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்: கண்ணீரில் மூழ்கியது கிளிநொச்சி